என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அஷ்ட லிங்கங்கள்
Byமாலை மலர்20 May 2020 3:45 AM GMT (Updated: 20 May 2020 3:45 AM GMT)
செண்பகரேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிலும் அஷ்டலிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு பவுர்ணமி, சிவராத்திரி நாட்களின் அந்திப்பொழுதில் 11 முறை ஆலய வலம் வருவது சிறப்பான நற்பலன்களை அளிக்குமாம்.
செண்பகரேஸ்வரர் ஆலயத்தைச் சுற்றிலும் அஷ்டலிங்கங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு பவுர்ணமி, சிவராத்திரி நாட்களின் அந்திப்பொழுதில் 11 முறை ஆலய வலம் வருவது சிறப்பான நற்பலன்களை அளிக்குமாம்.
தொடர்ந்து 5 பவுர்ணமி நாட்களில் அந்திப்பொழுதில் 11 முறை ஆலய வலம் வந்து கருவறை தீபத்தில் நெய் சேர்த்து, அஷ்டலிங்கங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது. அஷ்டலிங்கங்களுக்கும் சிவராத்திரி நாளில் அபிஷேகம், வில்வார்ச்சனை செய்து சிவராத்திரி நள்ளிரவில் இத்தல செண்பகரேஸ்வரரையும், லிங்கோத்பவரையும் வழிபட்டால் கர்மவினைகள் அகன்று வாழ்வில் நல்லொளி கிட்டும்.
தொடர்ந்து 5 பவுர்ணமி நாட்களில் அந்திப்பொழுதில் 11 முறை ஆலய வலம் வந்து கருவறை தீபத்தில் நெய் சேர்த்து, அஷ்டலிங்கங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது. அஷ்டலிங்கங்களுக்கும் சிவராத்திரி நாளில் அபிஷேகம், வில்வார்ச்சனை செய்து சிவராத்திரி நள்ளிரவில் இத்தல செண்பகரேஸ்வரரையும், லிங்கோத்பவரையும் வழிபட்டால் கர்மவினைகள் அகன்று வாழ்வில் நல்லொளி கிட்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X