search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    முருகன்
    X
    முருகன்

    நான்கு கர முருகன்

    திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம்.
    பொதுவாக முருகப் பெருமான், தனியாக நின்ற நிலையில் இரண்டு கரங்களுடன் தான் காட்சி தருவார். ஆறுமுகப்பெருமானாக இருந்தால் பன்னிரு கரங்களும் தரிசனம் அளிப்பார்.

    ஆனால் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். சூரவதம் முடிந்ததும், முருகன் ஒரு லிங்கம் அமைத்து பூஜித்த தலம் இது என்று சொல்லப்படுகிறது. எனவே இங்குள்ள பாலசுப்பிரமணியனுக்கு முன்பாக ஒரு லிங்கமும் காணப்படுகிறது.
    Next Story
    ×