என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நான்கு கர முருகன்
Byமாலை மலர்7 April 2020 4:46 AM GMT (Updated: 7 April 2020 4:46 AM GMT)
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம்.
பொதுவாக முருகப் பெருமான், தனியாக நின்ற நிலையில் இரண்டு கரங்களுடன் தான் காட்சி தருவார். ஆறுமுகப்பெருமானாக இருந்தால் பன்னிரு கரங்களும் தரிசனம் அளிப்பார்.
ஆனால் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். சூரவதம் முடிந்ததும், முருகன் ஒரு லிங்கம் அமைத்து பூஜித்த தலம் இது என்று சொல்லப்படுகிறது. எனவே இங்குள்ள பாலசுப்பிரமணியனுக்கு முன்பாக ஒரு லிங்கமும் காணப்படுகிறது.
ஆனால் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம். சூரவதம் முடிந்ததும், முருகன் ஒரு லிங்கம் அமைத்து பூஜித்த தலம் இது என்று சொல்லப்படுகிறது. எனவே இங்குள்ள பாலசுப்பிரமணியனுக்கு முன்பாக ஒரு லிங்கமும் காணப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X