search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நைவேத்தியம்
    X
    நைவேத்தியம்

    எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம்?

    சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. எந்தெந்த கிழமைகளில் என்னென்ன நைவேத்தியம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
    ஞாயிறு - சர்க்கரைப்பொங்கல்,
    திங்கள் - பால் அல்லது தயிர் அன்னம்,
    செவ்வாய் - வெண்பொங்கல்,
    புதன் - கதம்ப சாதம்,
    வியாழன் - சித்ரான்னம்,
    வெள்ளி- பால் பாயாசம்,
    சனி - புளி சாதம், சிவ பூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

    சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவ பக்தர்களுக்கு உணவு அளிப்பது மிகவும் நல்லது. 108 ருத்ர காயத்ரி ஜெபிப்பது மிகவும் விசேஷம்.
    Next Story
    ×