என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம்
Byமாலை மலர்18 Dec 2019 3:15 AM GMT (Updated: 18 Dec 2019 3:15 AM GMT)
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலான பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டும் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி கும்ப பூஜை, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலைக்கோவிலில் இருந்து சுவாமி பண்பொழிக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் இரவில் வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க தெப்பத்தில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து 11 முறை சுவாமி தெப்பத்தை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி கும்ப பூஜை, கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலைக்கோவிலில் இருந்து சுவாமி பண்பொழிக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
பின்னர் இரவில் வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க தெப்பத்தில் சுவாமி எழுந்தருளினார். தொடர்ந்து 11 முறை சுவாமி தெப்பத்தை வலம் வந்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X