என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
விளக்கொளி பெருமாள்
Byமாலை மலர்9 Dec 2019 8:27 AM GMT (Updated: 9 Dec 2019 8:27 AM GMT)
கார்த்திகையன்று காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளி பெருமாள் கோவிலிலும் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
கார்த்திகையன்று காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளி பெருமாள் கோவிலிலும் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். பூமியில் தனக்கு கோவில் இல்லை என்பதால் பிரம்மன், சிவனை நோக்கி யாகம் நடத்தினார்.
அப்போது அவர் தன் மனைவி சரஸ்வதியை உடன் வைத்துக் கொள்ளவில்லை. இதனால் யாகம் முழுமை பெறவில்லை.
யாகத்துக்கு அழைக்காததால் கோபத்தில் இருந்த சரஸ்வதியை விஷ்ணு பகவான் சமாதானம் செய்தார். பிறகு விஷ்ணு ஜோதியாக மாறி நின்றார். இதனால் யாகம் தடையின்றி நடந்து முடிந்தது. எனவே காஞ்சீபுரம் பெருமாளுக்கு விளக்கொளி பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. கார்த்திகை தினத்தில் இந்த பெருமாள் சன்னதியில் தீபம் ஏற்றி வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும்.
அப்போது அவர் தன் மனைவி சரஸ்வதியை உடன் வைத்துக் கொள்ளவில்லை. இதனால் யாகம் முழுமை பெறவில்லை.
யாகத்துக்கு அழைக்காததால் கோபத்தில் இருந்த சரஸ்வதியை விஷ்ணு பகவான் சமாதானம் செய்தார். பிறகு விஷ்ணு ஜோதியாக மாறி நின்றார். இதனால் யாகம் தடையின்றி நடந்து முடிந்தது. எனவே காஞ்சீபுரம் பெருமாளுக்கு விளக்கொளி பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. கார்த்திகை தினத்தில் இந்த பெருமாள் சன்னதியில் தீபம் ஏற்றி வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X