என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாராயணசாமி கோவிலில் ஏடு வாசிப்பு விழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்5 Dec 2019 5:41 AM GMT (Updated: 5 Dec 2019 5:41 AM GMT)
உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை ஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது.
உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை ஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 22-ந்தேதி வரை நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு பணிவிடை, பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு, மாலை 6 மணிக்கு ஏடுவாசிப்பு, இனிமம் வழங்குதல் நடைபெறுகிறது. இதே போல் விழா நாட்களில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
20-ந்தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடு வாசிப்பு, 9 மணிக்கு அய்யா வாகன பவனியும், 22-ந்தேதி மாலை 4 மணிக்கு வாகன பவனியும், அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு ஏடு வாசிப்பும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஊர்தலைவர் பிச்சைப்பழம் தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X