என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பொன்னாக்குடி சிவன் கோவிலில் நாளை சனிப்பிரதோஷம்
Byமாலை மலர்8 Nov 2019 3:21 AM GMT (Updated: 8 Nov 2019 3:21 AM GMT)
தென் திருவண்ணாமலை என்று போற்றப்படும் நெல்லை பொன்னாக்குடி அருணாச்சலேஸ்வரர்- உண்ணாமலை அம்பாள் கோவிலில் நாளை (சனிக்கிழமை) சனிப்பிரதோஷம் நடைபெற உள்ளது.
தென் திருவண்ணாமலை என்று போற்றப்படும் நெல்லை பொன்னாக்குடி அருணாச்சலேஸ்வரர்- உண்ணாமலை அம்பாள் கோவிலில் நாளை (சனிக்கிழமை) சனிப்பிரதோஷம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நாளை மாலை 3.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், அரிசி மாவு, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெகநாதன் செய்து வருகிறார்.
இதனை முன்னிட்டு நாளை மாலை 3.30 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தி பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், அரிசி மாவு, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.
பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெகநாதன் செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X