என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உலகை காக்க விஷ்ணு எடுத்த அவதாரங்கள்
Byமாலை மலர்16 Oct 2019 9:05 AM GMT (Updated: 16 Oct 2019 9:05 AM GMT)
உலகில் அதர்மம் தலையெடுக்கும் போது விஷ்ணு உலகில் அவதாரம் எடுத்து உலகைக் காப்பதாக கருதுகின்றனர். இவருடைய பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருமாறு...
தசாவதாரம் என்பது விஷ்ணுவின் பத்து அவதாரங்களை குறிப்பதாகும். உலகில் அதர்மம் தலையெடுக்கும் போது விஷ்ணு உலகில் அவதாரம் எடுத்து உலகைக் காப்பதாக கருதுகின்றனர். இவருடைய பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருமாறு:-
* மச்ச அவதாரம் - மீன் வடிவம்
* கூர்ம அவதாரம் - ஆமை வடிவம்
* வராக அவதாரம் - பன்றி வடிவம்
* நரசிம்ம அவதாரம் - மனித உடலும் சிங்கத் தலையும் கொண்ட உருவம்
* வாமண அவதாரம் - குட்டையான மனித வடிவம்
* பரசுராமர்
* ராமர்
* பலராமர்
* கிருஷ்ணர்
* கல்கி( அவதாரம்)
வட இந்தியர் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.
* மச்ச அவதாரம் - மீன் வடிவம்
* கூர்ம அவதாரம் - ஆமை வடிவம்
* வராக அவதாரம் - பன்றி வடிவம்
* நரசிம்ம அவதாரம் - மனித உடலும் சிங்கத் தலையும் கொண்ட உருவம்
* வாமண அவதாரம் - குட்டையான மனித வடிவம்
* பரசுராமர்
* ராமர்
* பலராமர்
* கிருஷ்ணர்
* கல்கி( அவதாரம்)
வட இந்தியர் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X