என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா
Byமாலை மலர்11 July 2019 4:56 AM GMT (Updated: 11 July 2019 4:56 AM GMT)
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழாவையொட்டி சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
5-ந் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.
மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவில் இந்திர விமானத்தில் வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து சிவாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியமும், ஜானகி பாலசந்திரன் குழுவினரின் பக்தி இன்னிசையும், பொம்மலாட்டமும், தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலையில், மாலையிலும் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு தேருக்கு சாரம் கட்டும் பணி, தேரில் தேரோட்டி, குதிரை வாகனங்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.
5-ந் திருநாளான நேற்று காலை 8 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.
மாலை 6 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், இரவில் இந்திர விமானத்தில் வீதி உலாவும் நடந்தது. தொடர்ந்து சிவாஞ்சலி நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டியமும், ஜானகி பாலசந்திரன் குழுவினரின் பக்தி இன்னிசையும், பொம்மலாட்டமும், தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று (வியாழக்கிழமை) காலையில், மாலையிலும் சுவாமி-அம்பாள் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது. தேரோட்டத்தையொட்டி தேர்கள் சுத்தம் செய்யப்பட்டு தேருக்கு சாரம் கட்டும் பணி, தேரில் தேரோட்டி, குதிரை வாகனங்கள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X