என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழாவுக்கு தயாராகி வரும் தேர்கள்
Byமாலை மலர்5 July 2019 5:15 AM GMT (Updated: 5 July 2019 5:15 AM GMT)
நெல்லையப்பர் கோவில் நாளை தொடங்க உள்ள ஆனித்தேர் திருவிழாவை முன்னிட்டு 5 தேர்களும் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆனித்தேர் திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி டவுன் கீழ ரதவீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 5 தேர்களும் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர்களை சுற்றி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தட்டிகள் அகற்றப்பட்டு, கம்புகள் கட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் விநாயகர், சுப்பிரமணியர் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.
இந்த நிலையில் நேற்று பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் விநாயகர், சுப்பிரமணியர் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் தேர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X