என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்3 July 2019 5:17 AM GMT (Updated: 3 July 2019 5:17 AM GMT)
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பெரியாழ்வாருக்கு கொடிமரத்துடன் கூடிய தனி சன்னதி உள்ளது. பெரியாழ்வாருக்கு ஆண்டுதோறும் அவருடைய அவதார திருநாளில் ஆனி சுவாதி உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
இதையொட்டி பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில், கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி பெரியாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. கொடியேற்ற விழாவில், கோவில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X