என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்26 Feb 2019 5:10 AM GMT (Updated: 26 Feb 2019 5:10 AM GMT)
சமயபுரம் அருகே, இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலின் திருவிழா தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமயபுரம் அருகே, இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 6 மணிக்கு மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், யானை, ரிஷபம், அன்னம், குதிரை போன்ற வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் மாதம் 3-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு உற்சவ அம்பாள் கேடயத்தில் புறப்பாடாகி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை முதல் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிம்ம வாகனம், யானை, ரிஷபம், அன்னம், குதிரை போன்ற வாகனங்களில் புறப்பாடாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் மாதம் 3-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X