search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா தொடங்கியது
    X

    ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா தொடங்கியது

    ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 25-ந்தேதி வரை படி பூஜைகளும், 26-ந்தேதி ஐயப்பன் வெள்ளிரத ஊர்வலமும் நடக்க உள்ளது. ஒவ்வொரு நாளும் கணபதி ஹோமம், அபிஷேகம் நடக்கிறது. சபரிமலை பிரதான தந்திரி டி.கே.எம்.எம்.மகேஷ்மோகளு குழுவினரால் பிரம்மோற்சவ பூஜைகள் நடைபெற உள்ளன.

    27-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் கொடி இறக்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனவரி 1-ந்தேதி மாலை 6 மணிக்கு 18-ம்படி பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

    Next Story
    ×