என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கருடனின் பிறப்பு
Byமாலை மலர்3 Sep 2018 8:11 AM GMT (Updated: 3 Sep 2018 8:11 AM GMT)
ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் சுவாமி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தான். எனவே, ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமி கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது.
ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் சுவாமி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தான். எனவே, ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமி கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் சுவாதி நட்சத்திரம் கருடனின் ஜென்ம நட்சத்திரமாக இருப்பதால் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கருடனைத் தரிசனம் செய்வது பெரும் புண்ணியத்தையும், சுபிட்சங்களையும் அளிக்கும். இதேபோல் பஞ்சமி திதியிலும் தரிசிக்க வேண்டும்.
சுவாதி நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்வதும், கருட தரிசனம் செய்வதும் வாழ்வில் மாற்றங்களையும், உயர்வையும் பெற்றுதரும். கருட பஞ்சமி அன்று கருட ஆழ்வார் பெரிய திருவடிக்கு அபிஷேக ஆராதனை, ஹோமங்களால் வழிபாடு செய்ய கருடனின் அருளாசியால் வாழ்வில் பீடைகள் விலகி சகல சவுபாக்கியங்களும் கிடைக்கச் செய்வார்! .
சுவாதி நட்சத்திரத்தில் கருட வழிபாடு செய்வதும், கருட தரிசனம் செய்வதும் வாழ்வில் மாற்றங்களையும், உயர்வையும் பெற்றுதரும். கருட பஞ்சமி அன்று கருட ஆழ்வார் பெரிய திருவடிக்கு அபிஷேக ஆராதனை, ஹோமங்களால் வழிபாடு செய்ய கருடனின் அருளாசியால் வாழ்வில் பீடைகள் விலகி சகல சவுபாக்கியங்களும் கிடைக்கச் செய்வார்! .
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X