என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிவனுக்கு உகந்த வில்வத்தின் மகிமை
Byமாலை மலர்9 Oct 2017 4:26 AM GMT (Updated: 9 Oct 2017 4:26 AM GMT)
வில்வம் சிவனுக்கு உகந்தது. சிவ வழிபாட்டின் போது வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் வெற்றிகள் வீடு தேடி வரும்.
வில்வ மரத்தை வழிபட்டால், வெற்றிகள் வீடு தேடி வரும். பொதுவாகவே விருட்சங்களை வழிபட்டால் நமது வருத்தங்கள் குறையும்.
அதிலும் வில்வம் சிவனுக்கு உகந்தது. சிவபெருமானை, வில்வ இலையால் அர்ச்சிப்பது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதால் அசுவமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும் கிடைக்கும்.
தவிர புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கப்பெறும். வில்வத்தால் சிவனுக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வந்து சேரும்.
அதிலும் வில்வம் சிவனுக்கு உகந்தது. சிவபெருமானை, வில்வ இலையால் அர்ச்சிப்பது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதால் அசுவமேத யாகம் செய்த பலனும், ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனும் கிடைக்கும்.
தவிர புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கப்பெறும். வில்வத்தால் சிவனுக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்து வந்தால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வந்து சேரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X