என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பதி கோவிலில் 27, 30-ந்தேதிகளில் திவ்ய தரிசனம் ரத்து
Byமாலை மலர்26 Sep 2017 4:58 AM GMT (Updated: 26 Sep 2017 4:58 AM GMT)
திருப்பதியில் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள கருடசேவை நிகழ்ச்சியாலும், 30-ந்தேதி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதாலும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள கருட வாகன வீதிஉலா (கருடசேவை) நிகழ்ச்சியாலும், 30-ந்தேதி புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமை என்பதாலும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு ஆகிய இரு நடைபாதைகளில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X