என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முருகப்பெருமானின் ஆறுமுகங்கள் என்னென்ன?
Byமாலை மலர்18 Aug 2017 6:40 AM GMT (Updated: 18 Aug 2017 6:40 AM GMT)
முருகப்பெருமானை ஆறுமுகன் என்று பக்தர்களால் அன்பாக அழைக்கப்படுகிறார். அந்த ஆறுமுகம் என்னென்ன? என்று விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
முருகப் பெருமானை ஆறுமுகன் என்று சொல்லுவோம். அந்த ஆறுமுகம் என்னென்ன?
1) சிவனுக்கு ஞானமொழியாக, ஓங்காரத்தில் பொருளை விளக்கிய பேசும் முகம் ஒன்று.
2) வள்ளியை திருணம் செய்ய வந்த முகம் ஒன்று.
3) அடியவர்களின் வினைகளை தீர்க்கின்ற முகம் ஒன்று.
4) குன்றில் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று.
5) சூரனை வதைத்த முகம் ஒன்று.
6) வாகனமான மயில் மீது ஏறி விளையாடும் முகம் ஒன்று.
1) சிவனுக்கு ஞானமொழியாக, ஓங்காரத்தில் பொருளை விளக்கிய பேசும் முகம் ஒன்று.
2) வள்ளியை திருணம் செய்ய வந்த முகம் ஒன்று.
3) அடியவர்களின் வினைகளை தீர்க்கின்ற முகம் ஒன்று.
4) குன்றில் சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று.
5) சூரனை வதைத்த முகம் ஒன்று.
6) வாகனமான மயில் மீது ஏறி விளையாடும் முகம் ஒன்று.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X