என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை... மனதை மாற்றிக் கொண்ட நடிகை
Byமாலை மலர்19 Jun 2020 4:34 PM GMT (Updated: 19 Jun 2020 4:34 PM GMT)
பிரபலமான நடிகை எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தன்னுடைய மனதை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
பெரிய முதலாளி வீட்டுக்குச் சென்று மிகவும் பிரபலமான நடிகை, பெரிய திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பி இருந்தாராம். இதற்காக நிறைய புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டாராம்.
ஆனால் நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லையாம். இதனால் தனது மனதை மாற்றிக் கொண்ட நடிகை தற்போது சின்னத்திரையில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம். சின்னத்தில் நடிப்பதற்காக பெரும் தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறாராம். முதலில் தயங்கிய குழுவினர் பிறகு நடிகை கேட்ட தொகையைக் கொடுக்க சம்மதித்திருக்கிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X