என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சுதந்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கு... நிவேதா பெத்துராஜ் ஆதங்கம்
Byமாலை மலர்15 Aug 2020 5:57 AM GMT (Updated: 15 Aug 2020 5:57 AM GMT)
சுதந்திரத்தை கேட்டு வாங்க வேண்டியிருக்கு என்று நடிகை நிவேதா பெத்துராஜ் ஆதங்கமாக பதில் அளித்துள்ளார்.
‘தமிழ் பெண்கள் நடிக்க வரவில்லையே’, என்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க வந்தவர்கள், வெகு சிலர்தான். அவர்களில் ஒருவர், நிவேதா பெத்துராஜ். இவர், மதுரை பெண். துபாயில் வளர்ந்து, நடிப்பு திறனை காட்டுவதற்காக சென்னைக்கு பறந்து வந்து இருக்கிறார்.
பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் இருப்பதாக கருதுகிறீர்களா? என்ற கேள்விக்கு,
சுதந்திரத்தை கேட்டுப் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். வேலைக்கு போகிற ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால், தொடர்ந்து அவள் வேலை செய்வதா அல்லது வேலையை விட்டுவிட வேண்டுமா? என்பதை அவளுடைய கணவர்தான் முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. சில பெண்கள் அவர்களின் கணவர்களுக்கு புரியவைத்து, அப்புறம் அனுமதி பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X