செய்திகள்
சவுதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள சக இளவரசர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற குற்றத்துக்காக, சவுதி இளவரசர் அல்-கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குவைத்:
சவுதியை சேர்ந்த இளவரசர் துர்கி பின் சவுத் அல்-கபீர் என்பவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரச குடும்பத்து இளவரசரரான அல்-கபீர் தன் சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள ஷேக் பாசில் சாலிம் சபா அல்சலிம் என்கிற மற்றோர் இளவரசரைத் கடந்த 2010-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு இளவரசர் அல்-கபீருக்கு, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவுதியை சேர்ந்த இளவரசர் துர்கி பின் சவுத் அல்-கபீர் என்பவருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரச குடும்பத்து இளவரசரரான அல்-கபீர் தன் சகோதரி மகன் உறவுமுறையிலுள்ள ஷேக் பாசில் சாலிம் சபா அல்சலிம் என்கிற மற்றோர் இளவரசரைத் கடந்த 2010-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு இளவரசர் அல்-கபீருக்கு, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.