செய்திகள்
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரோமானியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
புச்சாரெஸ்ட்:
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரோமானியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரோமானியா தலைநகரான புச்சாரெஸ்ட் நகரில் இருந்து வடக்கே சுமார் 149 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் 91.25 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 2.11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
மிக அரிதாக நிலநடுக்கங்கள் ஏற்படும் ரோமானியாவில் இன்றைய நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரோமானியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரோமானியா தலைநகரான புச்சாரெஸ்ட் நகரில் இருந்து வடக்கே சுமார் 149 கிலோமீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் சுமார் 91.25 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று அதிகாலை 2.11 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.
மிக அரிதாக நிலநடுக்கங்கள் ஏற்படும் ரோமானியாவில் இன்றைய நிலநடுக்கம் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.