தமிழ்நாடு
- திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை கொட்டியது.
- செங்குன்றத்தில் தலா 6 செ. மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் நேற்று இரவும் 3-வது நாளாக இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 8 செ.மீட்டர் மழை பதிவானது.
இதேபோல் தண்டையார்பேட்டை, சென்னை கலெக்டர் அலுவலகம், பெரம்பூர், எம்.ஜி.ஆர்.நகர், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலும் நல்ல மழை கொட்டியது. அதிகபட்சமாக ஆவடி, செங்குன்றத்தில் தலா 6 செ. மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.