செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2020-11-28 06:12 GMT   |   Update On 2020-11-28 06:12 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,14,191-ஆக உள்ளது. 3,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் - 378 பேர்

அண்ணா நகர் - 412 பேர்

தேனாம்பேட்டை - 397 பேர்

தண்டையார்பேட்டை - 238 பேர்

ராயபுரம் - 246 பேர்

அடையாறு- 402 பேர்

திரு.வி.க. நகர்- 396 பேர்

வளசரவாக்கம்- 310 பேர்

அம்பத்தூர்- 320 பேர்

திருவொற்றியூர்- 118 பேர்

மாதவரம்- 179 பேர்

ஆலந்தூர்- 176 பேர்

பெருங்குடி- 175 பேர்

சோழிங்கநல்லூர்- 80 பேர்

மணலியில் - 64 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News