செய்திகள்
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,14,191-ஆக உள்ளது. 3,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 378 பேர்
அண்ணா நகர் - 412 பேர்
தேனாம்பேட்டை - 397 பேர்
தண்டையார்பேட்டை - 238 பேர்
ராயபுரம் - 246 பேர்
அடையாறு- 402 பேர்
திரு.வி.க. நகர்- 396 பேர்
வளசரவாக்கம்- 310 பேர்
அம்பத்தூர்- 320 பேர்
திருவொற்றியூர்- 118 பேர்
மாதவரம்- 179 பேர்
ஆலந்தூர்- 176 பேர்
பெருங்குடி- 175 பேர்
சோழிங்கநல்லூர்- 80 பேர்
மணலியில் - 64 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,14,191-ஆக உள்ளது. 3,924 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 378 பேர்
அண்ணா நகர் - 412 பேர்
தேனாம்பேட்டை - 397 பேர்
தண்டையார்பேட்டை - 238 பேர்
ராயபுரம் - 246 பேர்
அடையாறு- 402 பேர்
திரு.வி.க. நகர்- 396 பேர்
வளசரவாக்கம்- 310 பேர்
அம்பத்தூர்- 320 பேர்
திருவொற்றியூர்- 118 பேர்
மாதவரம்- 179 பேர்
ஆலந்தூர்- 176 பேர்
பெருங்குடி- 175 பேர்
சோழிங்கநல்லூர்- 80 பேர்
மணலியில் - 64 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.