செய்திகள்
சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,13,801 ஆக உள்ளது. 4,020 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 391 பேர்
அண்ணா நகர் - 419 பேர்
தேனாம்பேட்டை - 398 பேர்
தண்டையார்பேட்டை - 254 பேர்
ராயபுரம் - 258 பேர்
அடையாறு- 399 பேர்
திரு.வி.க. நகர்- 381 பேர்
வளசரவாக்கம்- 304 பேர்
அம்பத்தூர்- 325 பேர்
திருவொற்றியூர்- 125 பேர்
மாதவரம்- 175 பேர்
ஆலந்தூர்- 192 பேர்
பெருங்குடி- 181 பேர்
சோழிங்கநல்லூர்- 84 பேர்
மணலியில் - 68 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,13,801 ஆக உள்ளது. 4,020 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:-
கோடம்பாக்கம் - 391 பேர்
அண்ணா நகர் - 419 பேர்
தேனாம்பேட்டை - 398 பேர்
தண்டையார்பேட்டை - 254 பேர்
ராயபுரம் - 258 பேர்
அடையாறு- 399 பேர்
திரு.வி.க. நகர்- 381 பேர்
வளசரவாக்கம்- 304 பேர்
அம்பத்தூர்- 325 பேர்
திருவொற்றியூர்- 125 பேர்
மாதவரம்- 175 பேர்
ஆலந்தூர்- 192 பேர்
பெருங்குடி- 181 பேர்
சோழிங்கநல்லூர்- 84 பேர்
மணலியில் - 68 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.