செய்திகள்
கோவையில் மரத்தில் கார் மோதியதில் 4 பேர் பலி
கோவையில் ஆனைக்கட்டி சாலையில் மரத்தில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலையில் மரத்தில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்தரேஷ், மோகன்ஹரி, கார்த்திராஜ், மணி ஆகியோர் இறந்த நிலையில் பிரஜேஷ் என்பவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலையில் மரத்தில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்தரேஷ், மோகன்ஹரி, கார்த்திராஜ், மணி ஆகியோர் இறந்த நிலையில் பிரஜேஷ் என்பவர் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.