செய்திகள்
விபத்து

கோவையில் மரத்தில் கார் மோதியதில் 4 பேர் பலி

Published On 2020-08-07 03:36 GMT   |   Update On 2020-08-07 03:36 GMT
கோவையில் ஆனைக்கட்டி சாலையில் மரத்தில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.
கோவை:

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி சாலையில் மரத்தில் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். இந்தரேஷ், மோகன்ஹரி, கார்த்திராஜ், மணி ஆகியோர் இறந்த நிலையில் பிரஜேஷ் என்பவர் படுகாயமடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News