செய்திகள்
போலீசார் விசாரணை

சிறுமிக்கு பாலியல் தொல்லை- 5 சிறுவர்களிடம் விசாரணை

Published On 2020-07-31 09:51 GMT   |   Update On 2020-07-31 09:51 GMT
திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் அளித்த புகாரில் 5 சிறுவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
 
திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே கக்கன் நகரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் 5 சிறுவர்களிடம் திண்டுக்கல் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News