செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்வு
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,736-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 10-ந் தேதி ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 104 ஆக இருந்தது. தொடர்ந்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று ரூ. 72 உயர்ந்து ரூ. 22 ஆயிரத்து 648 ஆக இருந்தது.
இன்று பவுனுக்கு மேலும் ரூ. 88 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 736 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 11 உயர்ந்து ரூ. 2,842-க்கு விற்கிறது.
வெள்ளி ஒரு கிலோ ரூ. 44 ஆயிரத்து 100ஆக உள்ளது. கடந்த 1½ மாதங்களாக இதே நிலைதான் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒரு கிராம் ரூ. 46.10 ஆக உள்ளது.
சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 10-ந் தேதி ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 104 ஆக இருந்தது. தொடர்ந்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று ரூ. 72 உயர்ந்து ரூ. 22 ஆயிரத்து 648 ஆக இருந்தது.
இன்று பவுனுக்கு மேலும் ரூ. 88 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ. 22 ஆயிரத்து 736 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ. 11 உயர்ந்து ரூ. 2,842-க்கு விற்கிறது.
வெள்ளி ஒரு கிலோ ரூ. 44 ஆயிரத்து 100ஆக உள்ளது. கடந்த 1½ மாதங்களாக இதே நிலைதான் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒரு கிராம் ரூ. 46.10 ஆக உள்ளது.