செய்திகள்
தோற்றதும் மைதானத்தில் இருந்து அப்படியே சொந்த நாடு புறப்பட்டது போர்ச்சுக்கல்
உருகுவே அணியிடம் 1-2 என தோல்வியடைந்ததும், மைதானத்தில் இருந்து நேரடியாக சோச்சி விமான நிலையம் சென்று சொந்த நாடு புறப்பட்டது போர்ச்சுச்கல் அணி. #WorldCup2018
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று இரணடு நாக்அவுட் சுற்று போட்டிகள் நடைபெற்றன. 2-வது நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி உருகுவேவை எதிர்கொண்டது.
மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் உருகுவே 2-1 என போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தியது. இந்த தோல்வியை சகித்துக் கொள்ள முடியாத போர்ச்சுக்கல் அணியால் தோல்விக்குப்பின் ஓட்டல் திரும்ப விரும்பவில்லை. நேரடியாக மைதானத்தில் இருந்த சோச்சி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து போர்ச்சுக்கல் புறப்பட்டுச் சென்றது.
மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் உருகுவே 2-1 என போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தியது. இந்த தோல்வியை சகித்துக் கொள்ள முடியாத போர்ச்சுக்கல் அணியால் தோல்விக்குப்பின் ஓட்டல் திரும்ப விரும்பவில்லை. நேரடியாக மைதானத்தில் இருந்த சோச்சி விமான நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து போர்ச்சுக்கல் புறப்பட்டுச் சென்றது.
Cristiano Ronaldo and Portugal packed their bags immediately after Saturday's 2-1 defeat to Uruguay.
— ESPN FC (@ESPNFC) June 30, 2018
They've headed straight to Sochi Airport from the Fisht Stadium. pic.twitter.com/Qk12vtD4pO