செய்திகள்
லியாண்டர் பெயசின் நீண்ட நாள் இலக்கு
லியாண்டர் பெயசின் அடுத்த இலக்கு என்னவென்று அவர் கூறுவதை கீழே பார்க்கலாம்.
டென்னிசில் ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவை சேர்த்து இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருக்கும் 43 வயதான இந்திய வீரர் லியாண்டர் பெயஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 20 பட்டங்களை வெல்ல வேண்டும் என்பதே எனது இலக்கு.
அடுத்த ஆண்டு புதிய ஜோடியுடன் களம் இறங்குவதை எதிர்நோக்கி இருக்கிறேன். ஓரிரு வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்குவேன். புதிய சீசனையொட்டி 4 வாரங்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன்’ என்றார்.
அடுத்த ஆண்டு புதிய ஜோடியுடன் களம் இறங்குவதை எதிர்நோக்கி இருக்கிறேன். ஓரிரு வாரங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் பயிற்சியை தொடங்குவேன். புதிய சீசனையொட்டி 4 வாரங்கள் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன்’ என்றார்.