இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
புனேயில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை ரசிகர்கள் இல்லாமல் நடத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லை
இங்கிலாந்துக்கு எதிரான 4வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது: ஆடுகளத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கும் ரோகித் சர்மா
அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சிறப்பாக இருந்தது என்று இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு
அதிரடி பேட்ஸ்மேனான யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கடைசி டெஸ்ட் போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் - அக்சர் பட்டேல் விருப்பம்
கடைசி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் என அக்சர் பட்டேல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்
இரண்டு நாட்களிலேயே போட்டி முடிந்தது நிலையில் அகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி தொடங்கியது- 1200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
ஐந்து நாட்கள் நடைபெறும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில், 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
400 டெஸ்ட் விக்கெட்: ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி - அஸ்வின்
டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட் வீழ்த்திய போது ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டியது மகிழ்ச்சி அளித்ததாக அஸ்வின் கூறியுள்ளார்.
ஐ.எஸ்.எல். கால்பந்து: அரைஇறுதி போட்டிக்கு கவுகாத்தி அணி முன்னேறுமா? கேரளாவுடன் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் கவுகாத்தி - கேரளா அணிகள் மோதுகின்றன.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஷ்வின் சாதனை
அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட்டில், 2-வது இன்னிங்சில் ஜாஃப்ரா ஆர்ச்சரை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தி அஷ்வின் சாதனைப் படைத்துள்ளார்.
3-வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி- தொடரில் 2-1 என முன்னிலை
ரோகித் சர்மா, ஷுப்மான் கில் ஆட்டமிழக்காமல் இலக்கை எட்டிப்பிடிக்க இந்தியா 3-வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து: இந்தியா 49 இலக்கை எட்டுமா?
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 81 ரன்னில் சுருண்டது.
145 ரன்னில் சுருண்டது இந்தியா: ஜோ ரூட் 8 ரன் கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்
அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியா முதல் இன்னிங்சில் 145 ரன்னில் சுருண்டது. ஜோ ரூட் 5 விக்கெட் சாய்த்தார்.
பந்தை பளபளப்பாக்க உமிழ் நீரை பயன்படுத்திய பென் ஸ்டோக்ஸ்: சானிடைசரால் சுத்தம் செய்த நடுவர்
அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தவறுதலாக பந்தை பளபளப்பாக உமிழ் நீரை பயன்படுத்த, நடுவர் சானிடைசரால் சுத்தம் செய்து எச்சரிக்கை விடுத்தார்.
விஜய் ஹசாரே டிராபி: பிரித்வி ஷா 227, சூர்யகுமார் யாதவ் 133: 457 ரன்கள் குவித்த மும்பை
பிரித்வி ஷா ஆட்டமிழக்காமல் 227 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் அணியில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர்
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 112 ரன்னில் இங்கிலாந்து அணி சுருண்டது. இது அந்த அணியின் 4-வது குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும்.
ஆஸ்திரேலியா போராடி தோற்றது - பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து 4 ரன்னில் வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் 599 விக்கெட்: ஜாகீர்கானை முந்திய அஸ்வின்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் வேகப்பந்து வீரர் ஜாகீர்கானை முந்தி 4-வது இடத்துக்கு அஸ்வின் முன்னேறினார்.
பிரபல கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் கார் விபத்தில் படுகாயம்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் வுட்ஸ் கார் விபத்தில் சிக்கியதில் படுகாயம் அடைந்தார்.
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் - அமித் ஷா
ஆமதாபாத்தில் உள்ள மோட்டேராவில் சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவதாக உள்துறை மந்திரி அமித் ஷா அறிவித்தார்.