லிவிங்ஸ்டோன் அதிரடி - 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வென்றது பஞ்சாப்

ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் லிவிங்ஸ்டோன் 22 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 49 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார்.
ஐபிஎல் 2022: பஞ்சாப் அணிக்கு 158 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத்

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடி வருகின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

ரோஹித் சர்மா தலைமையிலான 19 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
டி-20 கிரிக்கெட்: இந்திய அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக்

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், யஷ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி சாம்பியன்

தேசிய கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய பேட்மிண்டன் அணியினருக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு

தாமஸ் கோப்பையை இந்தியா வென்ற பிறகு பேட்மிண்டன் விளையாட்டை நாடு கவனிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட் தகுதியானவர்- ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதால் ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்துள்ளது.
டெல்லியை பழிக்கு பழிவாங்கிய மும்பை - 4 ஆண்டுக்கு பிறகு நடந்த சுவாரசியம்

நடப்பு ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆட்டங்களில் வென்று 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்தது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தினார் பிவி சிந்து.
ஐபிஎல் 2022 - 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

10 அணிகள் பங்கேற்ற ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை வெற்றி - பிளே ஆப் வாய்ப்பை இழந்தது டெல்லி

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் இஷான் கிஷண், பிரெவிஸ் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்தது.
ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி

இன்றைய போட்டியின் முடிவு, பிளே ஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா? என்பதை தீர்மானிக்கிறது.
டெப்லிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

காது கேளாருக்கான டெப்லிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி 8 தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்றது.
செஸ் போட்டி: உலக சாம்பியனை 2வது முறையாக வீழ்த்திய தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற போட்டியிலும் பிரக்ஞானந்தா 3-0 என்ற கணக்கில் கார்ல்சனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு டோனி ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பை பெறுவார்- கவாஸ்கர்

ஐ.பி.எல். போட்டியில் ஆடுவேன் என்று டோனி அறிவித்திருப்பது அற்புதமான விஷயமாக நான் நினைக்கிறேன் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
குஜராத், ராஜஸ்தான், லக்னோ தகுதி - பிளேஆப் சுற்றில் நுழையும் 4வது அணி டெல்லியா, பெங்களூரா?

பிளே ஆப் சுற்றில் நுழையும் 4-வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் உள்ளன.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஜெய்ஸ்வால், அஸ்வின் அபாரம் - 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதமடித்து அசத்தினார்.
ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு 151 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை

சென்னை அணி வீரர் மொயின் அலி, ராஜஸ்தான் வீரர் டிரென்ட் போல்ட் வீசிய ஓவரில் 26 ரன்கள் குவித்தார்
அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன்- சி.எஸ்.கே. கேப்டன் தோனி உறுதி

ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட போவதாக அறிவித்த தோனியின் முடிவை சுனில் கவாஸ்கர் வரவேற்றுள்ளார்.
2-வது இடத்துக்கு முன்னேறும் முனைப்பில் ராஜஸ்தான் அணி- சென்னை சூப்பர் கிங்சுடன் இன்று மோதல்

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றால் 2-வது இடத்துக்கு முன்னேறும். 2-வது இடத்துக்கு முன்னேறினால் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் தோற்றாலும் இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.