இந்தியா
பேடிஎம் பேமண்ட்ஸ்

பேடிஎம்மில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை- ரிசர்வ் வங்கி நடவடிக்கை

Published On 2022-03-11 15:38 GMT   |   Update On 2022-03-11 15:38 GMT
பேடிஎம் பண பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கியின் விதிகளை முறையாக கடைப்படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேடிஎம் பேமண்ட்ஸ்ன் கீழ் ஏராளமான வாடிக்கையாளர்கள் சேர்ந்து பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பேடிஎம் பண பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கியின் விதிகளை முறையாக கடைப்படிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்து வங்கிகள் ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

இதையும் படியுங்கள்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று விடுதலை இல்லை- சிறைத்துறை அதிகாரிகள் அறிவிப்பு
Tags:    

Similar News