இந்தியா
வாலிபரை பந்தாடிய யானை- பதற வைக்கும் வீடியோ காட்சி
அசாம் மாநிலத்தில் காட்டு யானை ஒன்று வாலிபரை விரட்டி பந்தாடிய வீடியோ காண்பவர்களை பதற வைத்துள்ளது
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டம் தமர்ஹட் பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று முன்தினம் காட்டு யானை ஒன்று 30 வயதான வாலிபரை துரத்திச் சென்றது. இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த வாலிபரை, தனது தும்பிக்கையால் தூக்கிய யானை பின் தாக்கி உள்ளது.
இதில் அந்த வாலிபர் பலத்த காயமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் யானையை காட்டுப் பகுதியை நோக்கி துரத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டு யானை வாலிபரை பந்தாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.
இதையும் படியுங்கள்.. குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி
இதில் அந்த வாலிபர் பலத்த காயமடைந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் யானையை காட்டுப் பகுதியை நோக்கி துரத்தப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டு யானை வாலிபரை பந்தாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.
#WATCH | A 30-year-old man was chased and attacked by a wild elephant at a village in Tamarhat area of Dhubri district of Assam on December 18
— ANI (@ANI) December 20, 2021
"The man was admitted to a hospital for treatment and the elephant was chased towards jungle area," a forest officer said pic.twitter.com/YsRvZAUe1h