செய்திகள்
வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அழைத்து வர சவுதி அரேபியா அனுமதி
வேளாண் மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, விவசாயிகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து இருக்க வேண்டும் என மாயாவதி கூறியுள்ளார்
லக்னோ:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வேளாண் மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, விவசாயிகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாயம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, விவசாயிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களுடன் முறைப்படி ஆலோசித்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வேளாண் மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, விவசாயிகளுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். நான் உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்தபோது, விவசாயம் தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, விவசாயிகள் கூட்டத்தை கூட்டி, அவர்களுடன் முறைப்படி ஆலோசித்தேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.