செய்திகள்
நிர்மலா சீதாராமனுடன் எஸ்.பி.வேலுமணி சந்திப்பு
டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்து மனு அளித்தார்.
புதுடெல்லி:
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின், தமிழகத்திற்கான ரூ. 1,196.27 கோடி செயலாக்க மானியம் மற்றும் ரூ. 3,780.81 கோடி அடிப்படை மானியத் தொகையினை விடுவிக்க கோரி மனு அளித்தார்.
தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-வது மத்திய நிதி ஆணையத்தின், தமிழகத்திற்கான ரூ. 1,196.27 கோடி செயலாக்க மானியம் மற்றும் ரூ. 3,780.81 கோடி அடிப்படை மானியத் தொகையினை விடுவிக்க கோரி மனு அளித்தார்.