செய்திகள்
உத்தர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு தலைவராக இருந்த ஸ்வதந்திரா தேவ் சிங், அந்த மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
லக்னோ:
உத்தர பிரதேசம் மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்து வந்தவர் மகேந்திர நாத் பான்டே.
இந்நிலையில், உ.பி.யின் பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த ஸ்வதந்திரா தேவ் சிங், இன்று பா.ஜ.க. மாநில தலைவராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது.