செய்திகள்

அரியானா மாநிலத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் - ரிக்டரில் 3.5 ஆக பதிவு

Published On 2017-10-28 18:37 GMT   |   Update On 2017-10-28 18:37 GMT
அரியானா மாநிலத்தில் மகேந்திரகார்க் மாவட்டத்தில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சண்டீகர்:

அரியானா மாநிலத்தின் தெற்கு பகுதியில் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள மகேந்திரகார்க் மாவட்டத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு சுமார் 10:23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.5 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. 
Tags:    

Similar News