செய்திகள்
அரியானா மாநிலத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் - ரிக்டரில் 3.5 ஆக பதிவு
அரியானா மாநிலத்தில் மகேந்திரகார்க் மாவட்டத்தில் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சண்டீகர்:
அரியானா மாநிலத்தின் தெற்கு பகுதியில் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள மகேந்திரகார்க் மாவட்டத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு சுமார் 10:23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.5 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.
அரியானா மாநிலத்தின் தெற்கு பகுதியில் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள மகேந்திரகார்க் மாவட்டத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரவு சுமார் 10:23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.5 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.