உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் இசை நிகழ்ச்சி-நாளை நடக்கிறது
- மெகா மியூசிக்கல் நைட் நடைபெறுகிறது.
- த்துச்சிற்பி, நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
திருப்பூர்:
கொரோனாவில் துவண்டுபோய் உள்ள மேடை இசைக்கலைஞர்கள், பாடகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் திருப்பூர் விஜயாபுரத்திலுள்ள கிட்ஸ் கிளப் பள்ளி மைதானத்தில் மெகா மியூசிக்கல் நைட் நடைபெறுகிறது.இதில், டி.வி. நட்சத்திரம் ஷிவாங்கி, நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாம் விஷால், அனு ஆனந்த், முத்துச்சிற்பி, நொச்சிப்பட்டி திருமூர்த்தி ஆகியோர் பங்கேற்கின்றனர்.