உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பழனி அருகே சிந்தலவாடம்பட்டியில் நாளை மின்தடை

Published On 2022-07-06 04:30 GMT   |   Update On 2022-07-06 04:30 GMT
  • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சிந்தலவாடம்பட்டியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி:

பழனியை அடுத்துள்ள சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (7-ந்தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் சத்திரபட்டி, கணக்கன்பட்டி, பச்சலநாயக்கன்பட்டி, கோம்பைபட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, வீரலபட்டி, ராமபட்டிணம்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாைல 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News