உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பாலப்பம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

Published On 2022-06-24 04:25 GMT   |   Update On 2022-06-24 04:25 GMT
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை
  • காந்திநகா், ரத்தினபுரி நகா், ஐஸ்வா்யா நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை

உடுமலை :

உடுமலையை அடுத்துள்ள பாலப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப்பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 25-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளா் கே.அறம்வளா்த்தான் தெரிவித்துள்ளாா்.

அதன்படி காந்திநகா், ரத்தினபுரி நகா், ஐஸ்வா்யா நகா் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News