உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர், உடன்குடி பகுதியில் நாளை மின் தடை

Published On 2022-07-07 08:49 GMT   |   Update On 2022-07-07 08:49 GMT
  • சேதமடைந்த கம்பிகளை சீரமைத்தல் பணி நடைபெற உள்ளது.
  • நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

உடன்குடி:

திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், பெரியதாழை நாசரேத் உடன்குடி பகுதிகளில் சீரான மின்சாரவிநியோகம் செய்வதற்காக முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்வழித்தடங்களில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்த கம்பிகளை சீரமைத்தல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணாநகர், குறிஞ்சிநகர், திருச்செந்தூர், காயல்பட்டணம் மெயின் ரோடு, வன்னியங்காடு, பள்ளத்தூர் மணக்காடு, வன்னிமாநகரம், குடியிருப்புவிளை, கீழபள்ளிபத்து, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், நா.முத்தையாபுரம், பிச்சிவிளை,

நாலுமூலைக்கிணறு, காட்டுமொகுதூம்பள்ளி, எஸ்.எஸ்.கோவில்தெரு, அங்கமங்கலம், சுந்தர்ராஜபுரம், கோட்டார்விளை, விஜயராம புரம், சிறப்பூர், பண்டாரபுரம், கட்டாரிமங்கலம், அறிவான்மொழி, தேரிப்பனை, வைத்தியலிங்கபுரம், ஆதிநாபுரம், செம்பூர், லெட்சுமிபுரம், மெஞ்ஞானபுரம், நங்கைமொழி, இலங்கநாதபுரம், அனைத்தலை, அடைக்கலாபுரம் (மெஞ்ஞா னபுரம்), குமாரசாமிபுரம், மருதூர்கரை, உடன்குடி புதுத்தெரு, களம்புதுத்தெரு சந்தைகடைதெரு, கூளத்தெரு மேற்கு, மெய்யூர், கடாட்சபுரம், உசரத்துகுடியிருப்பு, தோப்புவிளை, பெரியதாழை, செட்டிவிளை மற்றும் தச்சன்விளை ஆகிய பகுதிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் விநியோக பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் கூறியுள்ளார்.

Tags:    

Similar News