உள்ளூர் செய்திகள்

மின்தடை

Published On 2022-07-31 09:21 GMT   |   Update On 2022-07-31 09:21 GMT
  • மதுரையில் 2-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்.
  • மதுரை இலந்தைகுளம், ஐ.டி.பார்க் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

 மதுரை

மதுரை இலந்தைகுளம், ஐ.டி.பார்க் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக நாளை மறுநாள் (2-ந் தேதி) காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரன்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி கார்டன், ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Tags:    

Similar News