உள்ளூர் செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

விலக்கு பெற சாத்தியம் உண்டா?- ‘நீட்’ தேர்வுக்கு முன்பு அரசு தெளிவுபடுத்த வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

Published On 2022-04-07 07:11 GMT   |   Update On 2022-04-07 07:11 GMT
நீட் விலக்கு பெற சாத்தியம் உண்டா? என்பதை தேர்வுக்கு முன்பு மாணவர்களிடம் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நீட் விலக்கு சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி இன்றுடன் 2 மாதம் ஆகிறது. இதுவரை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படவில்லை. எந்த அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற குழப்பம் உள்ளது. எனவே இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு முன்பு நீட் விலக்கு பெற சாத்தியம் உண்டா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News