உள்ளூர் செய்திகள்
சர்வதேச மகளிர் தினம்- விஜய் வசந்த் வாழ்த்து
இவ்வுலகிற்கு அன்பையும் அழகையும் சேர்க்கும் பெண்மையை போற்றுவோம் என விஜய் வசந்த் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
மார்ச் 8-ந்தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தன்னை மறந்து குடும்பமும், குழந்தைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் பெண்களை போற்றும் தினமே மகளிர் தினம்.
இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில், மகளிர் தின நல்வாழ்த்துக்கள். இவ்வுலகிற்கு அன்பையும் அழகையும் சேர்க்கும் பெண்மையை போற்றுவோம் என விஜய் வசந்த் கூறியுள்ளார்.
மார்ச் 8-ந்தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தன்னை மறந்து குடும்பமும், குழந்தைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்டு முழுவதும் உழைக்கும் பெண்களை போற்றும் தினமே மகளிர் தினம்.
இதையொட்டி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் மகளிருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேஸ்புக் பக்கத்தில், மகளிர் தின நல்வாழ்த்துக்கள். இவ்வுலகிற்கு அன்பையும் அழகையும் சேர்க்கும் பெண்மையை போற்றுவோம் என விஜய் வசந்த் கூறியுள்ளார்.