உள்ளூர் செய்திகள்
அய்யா வைகுண்ட சாமியின் அவதார தினம்- ஊர்வலத்தில் பங்கேற்ற விஜய் வசந்த்
நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு வரை நடைபெற்ற ஊர்வலத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்றார்.
கன்னியாகுமரி:
அய்யா வைகுண்ட சாமியின் 190 வது அவதார தினமான இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு வரை ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தும் பங்கேற்றார். மேலும் சாமிதோப்பு தலைப்பதி பூஜிதகுரு பால ஜனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அய்யா வைகுண்ட சாமியின் 190 வது அவதார தினமான இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பு வரை ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தும் பங்கேற்றார். மேலும் சாமிதோப்பு தலைப்பதி பூஜிதகுரு பால ஜனாதிபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஊர்வலத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.