செய்திகள்
மழை

கனமழைக்கு வாய்ப்புள்ள 4 மாவட்டங்கள்

Published On 2021-08-04 07:10 GMT   |   Update On 2021-08-04 09:24 GMT
சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக பல இடங்களில் லேசான மழை பெய்யும்.

வருகிற 7-ந்தேதி முதல் 2 நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News