செய்திகள்
களக்காட்டில் பணம் வைத்து சூதாடியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் திருவளன் மற்றும் போலீசார் சிதம்பரபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் மாட்டு கொட்டகையில் பாண்டியாபுரத்தை சேர்ந்த அசோக் (33), சிதம்பரபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (32), மகேஷ் (51) ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் திருவளன் மற்றும் போலீசார் சிதம்பரபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் மாட்டு கொட்டகையில் பாண்டியாபுரத்தை சேர்ந்த அசோக் (33), சிதம்பரபுரத்தை சேர்ந்த செல்வராஜ் (32), மகேஷ் (51) ஆகியோர் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனைதொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.