செய்திகள்
முகக்கவசம்

வல்லத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2021-03-23 10:38 GMT   |   Update On 2021-03-23 10:38 GMT
வல்லத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலு மற்றும் அதிகாரிகள் பேரூராட்சி ஊழியர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வல்லம்:

வல்லம் பேரூராட்சி பகுதிகளில் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பேரூராட்சி அலுவலர்கள் உட்பட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முகக் கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலு மற்றும் அதிகாரிகள் பேரூராட்சி ஊழியர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News