செய்திகள்
கைது

திருமங்கலம் அருகே மணல் திருடிய 2 பேர் கைது

Published On 2021-03-20 12:35 GMT   |   Update On 2021-03-20 12:35 GMT
திருமங்கலம் அருகே மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகே சிந்துபட்டி செம்பட்டிபுத்தூர் மலையடிவாரத்தில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மணல் திருடிக் கொண்டிருந்த ராமநாதபுரத்தை கல்யாணி (வயது 38), கார்த்திக் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பொக்லைன் எந்திரம், டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News