செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
டி.கல்லுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ஜெயபாலன் (வயது 66) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து வழக்குபதிந்து ஜெயபாலனை கைது செய்தனர்.
டி.கல்லுப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ஜெயபாலன் (வயது 66) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து வழக்குபதிந்து ஜெயபாலனை கைது செய்தனர்.